வெள்ளைதோளுக்கு ஆசை பட்டேனே , நான் என்ன செய்ய கருப்பாக இருகிறாலே எத்தனையோ முகசாயம் பூசி விட்டேன் வெளுக்க வில்லை நீ , என்ன செய்ய நான் , கண்ணிற் கரையிந்து வந்தாலும் அதனால் வெளுகவில்லை கன்னம் , இப்படியே வந்தவர்கள் எல்லாம் வெள்ளை தோல் வேணும் என்று கூறியதால் , இன்னும் நீ முதிர் கன்னியாக இருக்கிறாய் . நான் பெற்ற மகளே என்ன செய்ய வெள்ளை தோளுக்கு ஆசை பட்டேனே .
No comments:
Post a Comment